இன்னுமொரு மரணச் செய்தி
நவமணி பிரதம ஆசிரியர் எம். பி .எம் அஸ்ஹர் அவர்கள் நேற்றுகாலமாகி விட்டார்களாம். முன்னணி பத்திரிகையாளர். "பாராளுமன்றத்தில் இன்று" என்ற பத்தியை இருபத்தைந்து ஆண்டுகளாகதினபதி வீரகேசரி பத்திரிக்கைகளில் எழுதி வந்தவர். நான் அவரை கடைசியாக நவமணி காரியாலயத்தில் ௨004 ஆம் ஆண்டில் சந்தித்திருந்தேன். மூத்த பத்திரிக்கையாளர். இவரின் இழப்பு முஸ்லிம்களுக்கு பெரும் இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. யா அல்லாஹ்அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவர்க்கத்தை பரிசளிப்பாயாக. ஆமீன்
Comments